sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் நாரத கான சபாவின் 81வது கலை நிகழ்ச்சி துவக்கம்q

/

கரூர் நாரத கான சபாவின் 81வது கலை நிகழ்ச்சி துவக்கம்q

கரூர் நாரத கான சபாவின் 81வது கலை நிகழ்ச்சி துவக்கம்q

கரூர் நாரத கான சபாவின் 81வது கலை நிகழ்ச்சி துவக்கம்q


ADDED : ஜூலை 28, 2025 08:03 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 08:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் நாரத கான சபாவின் ஆண்டு விழாவை-யொட்டி, ஆண்டுதோறும் ஆடியில் நாள்தோறும் மாலை இசை கச்சேரி, நாடகம், ஆன்மிக உரை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். நடப்பாண்டு, நேற்று கார்த்திக், ஜெயராஜின் மங்-கள இசையுடன் ஆண்டுவிழா தொடங்கியது. இன்று மாலை, 6:30 மணிக்கு ஊர்மிளா சத்ய-நாராயணனின் நிர்தியாஞ்சலி பரத நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது.

நாளை அபிஷேக ரகுராமின் வாய்ப்பாட்டு, வரும், 30ல் அனாமிஹா, அபூர்வாவின் வாய்ப்-பாட்டு, 31ல் டாக்டர் விஜயகோபாலின் ஜூகல்-பந்தி இசை நிகழ்ச்சி, வரும் ஆக., 1ல் பேராசிரியர் ஞானசம்பந்தன் தலைமையில் கம்ப ராமாயணம் பெரிதும் வலியுறுத்துவது அன்பின் மேன்மையா, அறத்தின் சீர்மையா என்ற தலைப்பில் பட்டி-மன்றம், 2ல் சுருக்கு பை காமெடி நாடகம், 3ல் ராஜப்பா நாடகம், 4 மற்றும் 5ல் ராமகிருஷ்ணன் சுவாமியின் நாராயணீயம் உபன்யாசம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை, நாரத கான சபா கமிட்டி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us