sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அடிப்படை பணியாளர்கள் தீர்மானம் கடித போக்குவரத்துக்கு சுகாதார பணியாளர்களை அனுப்பக்கூடாது

/

அடிப்படை பணியாளர்கள் தீர்மானம் கடித போக்குவரத்துக்கு சுகாதார பணியாளர்களை அனுப்பக்கூடாது

அடிப்படை பணியாளர்கள் தீர்மானம் கடித போக்குவரத்துக்கு சுகாதார பணியாளர்களை அனுப்பக்கூடாது

அடிப்படை பணியாளர்கள் தீர்மானம் கடித போக்குவரத்துக்கு சுகாதார பணியாளர்களை அனுப்பக்கூடாது


ADDED : ஆக 29, 2011 11:59 PM

Google News

ADDED : ஆக 29, 2011 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்ட பொதுசுகாதார துறை அடிப்படை பணியாளர் சங்க பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் அண்ணாதுரை தலைமையில் அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்தில் மாதந்தோறும் சம்பளத்துக்கு அரசாணை வழங்குதல், துணை இயக்குநர் அலுவலகத்தில் மூன்றாவது மாடியில் உள்ள மருந்து பெட்டிகள் வைக்கும் அறையை கீழ்தளத்துக்கு மாற்றுதல், ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகளுக்கு சீட் கொடுக்க தனி அறை அமைத்தல், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல், கல்வி தகுதிகள் அடிப்படையில் சுகாதார பணியாளர்களுக்கு பத வி உயர்வு வழங்குதல், மாலை நேரத்தில் சுகாதார பணியாளர்களை துணை இயக்குநர் அலுவலகத்துக்கு கடிதம் கொண்டு செல்ல அனுப்புவதை கைவிடுதல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. துணை தலைவர்கள் ஞானசம்பந்தம், சகுந்தலா, செயலாளர் செல்வன், இணை செயலாளர் ராமசாமி, கந்தசாமி, பொருளாளர் காளியப்பன், செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் உள்பட பலர் பங்கேற்றனர்.








      Dinamalar
      Follow us