sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பள்ளி மாணவன்திடீர் மாயம்

/

பள்ளி மாணவன்திடீர் மாயம்

பள்ளி மாணவன்திடீர் மாயம்

பள்ளி மாணவன்திடீர் மாயம்


ADDED : செப் 12, 2011 02:16 AM

Google News

ADDED : செப் 12, 2011 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (40).

இவரது மகன் அன்பழகன் (11) அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த நான்காம் தேதி காலை 10 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்ற அன்பழகன், நேற்று இரவு வரை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவனின் தாயார் சிவகாமி போலீஸில் அளித்த புகாரின் பேரில், பசுபதிபாளையம் போலீஸார் மாணவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us