sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர், வெங்கமேட்டில் 2 பெண்கள் மாயம்

/

கரூர், வெங்கமேட்டில் 2 பெண்கள் மாயம்

கரூர், வெங்கமேட்டில் 2 பெண்கள் மாயம்

கரூர், வெங்கமேட்டில் 2 பெண்கள் மாயம்


ADDED : நவ 14, 2024 07:10 AM

Google News

ADDED : நவ 14, 2024 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், சின்ன ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்த, கோபால் மகள் சந்தியா, 20; நாமக்கல் மாவட்டம், திருச்செங்-கோட்டில் உள்ள, தனியார் கல்லுாரியில் பி.காம்., கம்ப்யூட்டர் சயின்ஸ், இரண்டாமா ண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த, 12 ல் சித்தி வீட்டில் இருந்து வெளியே சென்ற சந்தியா, திரும்பி வரவில்லை. இதுகுறித்து, சந்தியாவின் தாய் கிருத்தி கா, 38; போலீசில் புகார் செய்தார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

* கரூர் மாவட்டம், வெங்கமேடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மனைவி லட்சுமி, 54; இவர் கடந்த செப்., 30 ல் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால், வீடு திரும்ப-வில்லை. உறவினர்களின் வீடுகளுக்கும்,

லட்சுமி செல்லவில்லை. இதுகுறித்து, லட்சுமியின் சகோதரர் மனோகரன், 52; போலீசில் புகார் செய்தார். வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us