sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சிறுமியை கடத்தி திருமணம்; 6 பேர் மீது போக்சோ வழக்கு

/

சிறுமியை கடத்தி திருமணம்; 6 பேர் மீது போக்சோ வழக்கு

சிறுமியை கடத்தி திருமணம்; 6 பேர் மீது போக்சோ வழக்கு

சிறுமியை கடத்தி திருமணம்; 6 பேர் மீது போக்சோ வழக்கு


ADDED : ஜூன் 20, 2024 07:13 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த, ஆறு பேர் மீது போக்சோ சட்டத்தில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கரூர் பஞ்சமாதேவி அரசு காலனி பகுதியை சேர்ந்த அசோகன் மகன் நிவாஷ் குமார், 30; இவர் கடந்த மார்ச், 25 ல், 17 வயதுடைய சிறுமியை கடத்தி சென்று, திருமணம் செய்து கொண்டு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் நிவாஷ் குமார், இவரது தாய் சரஸ்வதி, உறவினர் நித்யா, நண்பர்கள் மதன், கார்த்திக், மற்றொரு மதன் ஆகியோர் மீது, கரூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us