sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குளித்தலை யூனியன் ஜீப் ஏலம் ஒத்திவைப்பு

/

குளித்தலை யூனியன் ஜீப் ஏலம் ஒத்திவைப்பு

குளித்தலை யூனியன் ஜீப் ஏலம் ஒத்திவைப்பு

குளித்தலை யூனியன் ஜீப் ஏலம் ஒத்திவைப்பு


ADDED : டிச 28, 2024 02:02 AM

Google News

ADDED : டிச 28, 2024 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலையில் நடைபெறவிருந்த, ஜீப் ஏலம் ஒத்திவைக்கப்பட்-டது.

குளித்தலை யூனியனுக்கு சொந்தமான, இரண்டு ஜீப் ஏலம் விடு-வதாக முறையாக அறிவிப்பு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று காலை, 11:30 மணியளவில் நடந்த ஏலத்திற்கு திருச்சி, திண்டுக்கல், கரூர் மாவட்ட பகுதியில் இருந்து, 50-க்கும் மேற்-பட்ட ஏலத்தாரர்கள் முன் தொகை செலுத்த வந்திருந்தனர்.

யூனியன் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில், யூனியன் ஏ.பி.டி.ஓ., விஜயகுமார், மேலாளர் திருஞானம் முன்னிலையில் ஏல

தாரர்கள் முன் தொகையை செலுத்தினர். அப்போது, திடீ-ரென கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, கமிஷனர் ராஜேந்-திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என, தகவல் வந்ததால் ஜீப் ஏலம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஏலத்தில் கலந்து கொண்ட, மூன்று மாவட்டத்தை சேர்ந்த ஏலதாரர்கள் மத்-தியில் சலசலப்பு ஏற்பட்டு ஏமாற்றத்துடன் சென்றனர்.






      Dinamalar
      Follow us