/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நடமாடும் கால்நடை ஊர்தி வாகனம் துவக்கம்
/
நடமாடும் கால்நடை ஊர்தி வாகனம் துவக்கம்
ADDED : செப் 01, 2024 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலையில், கால்நடை ஊர்தி வாகனம் துவக்கி வைக்கப்பட்டது. சத்தியமங்கலம் கிராமத்தில் கால்நடை பராம-ரிப்பு துறை சார்பில், கோட்ட உதவி இயக்குனர் முரளிதரன் தலைமை வகித்து பேசினார்.
எம்.எல்.ஏ., மாணிக்கம் அரசின் சாதனைகள் குறித்து பேசினார். தொடர்ந்து, நடமாடும் கால்நடை ஊர்தி வாகனத்தை தொடங்கி வைத்து பேசினார். கால்நடை பரா-மரிப்பு துறை அலுவலர்கள், கால் நடை உதவி மருத்துவர்கள், தி.மு.க.,வினர் கலந்து கொண்டனர்.