sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

காகித ஆலை சார்பில் பட்டய படிப்புக்கான ஆணை கடிதம்

/

காகித ஆலை சார்பில் பட்டய படிப்புக்கான ஆணை கடிதம்

காகித ஆலை சார்பில் பட்டய படிப்புக்கான ஆணை கடிதம்

காகித ஆலை சார்பில் பட்டய படிப்புக்கான ஆணை கடிதம்


ADDED : ஆக 26, 2025 01:06 AM

Google News

ADDED : ஆக 26, 2025 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் (டி.என்.பி.எல்.,) சார்பில், கட்டணம் இல்லாத தொழில் பட்டய படிப்புக்கான ஆணை கடிதம் வழங்கும் நிகழ்ச்சி, ஆலை வளாகத்தில் நடந்தது.

அதில், அதிக மதிப்பெண் அடிப்படையில் ஜீவா மற்றும் தேவதர்ஷினி ஆகியோருக்கு, காகித ஆலை பொது மேலாளர் தொழில் பட்டய படிப்புக்கான ஆணையை வழங்கினார்.

இந்த திட்டத்தின் கீழ், 73 மாணவ, மாணவியர் பட்டய படிப்பு முடித்து விட்டு, பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர்.

இந்த திட்டத்துக்காக நடப்பு கல்வியாண்டில், சமுதாய நலப்பணி திட்டத்தின் கீழ், எட்டு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், டி.என்.பி.எல்., மெட்ரிக் பள்ளி தாளாளர் செல்வராஜ், முதன்மை மேலாளர் (மனிதவளம்) சிவக்குமார் உள்பட, பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us