sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் மாவட்டத்தில் விடிய விடிய மழை

/

கரூர் மாவட்டத்தில் விடிய விடிய மழை

கரூர் மாவட்டத்தில் விடிய விடிய மழை

கரூர் மாவட்டத்தில் விடிய விடிய மழை


ADDED : ஜன 26, 2026 07:06 AM

Google News

ADDED : ஜன 26, 2026 07:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை வரை, பல பகுதிகளில் மழை பெய்தது.தஞ்சாவூர் உள்ளிட்ட, டெல்டா மாவட்டங்களில் கடந்த, 22 முதல் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் அறி-வித்திருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று அதிகாலை வரை கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், விட்டு விட்டு குளிர்ந்த காற்-றுடன் மழை பெய்தது. பிறகு, வானம் மேகமூட்ட-மாக காணப்பட்டது. மேலும், அவ்வப்போது கரூர் நகர பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.* கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 6,819 கன அடி தண்ணீர் வந்தது. காவிரியாற்றில் சம்பா சாகுபடி பணிக்காக வினாடிக்கு, 6,399 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்-காலில், 420 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 23.75 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், 63 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us