நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் போலீஸ் எஸ்.ஐ., சுபாஷினி உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் அதியமான் கோட்டை பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டி-ருந்தனர்.
அப்போது, அந்த பகுதியில் சட்ட விரோதமாக, மதுபாட்டில்களை விற்றதாக, காந்தி நகர் பகுதியை சேர்ந்த ராஜா கண்ணு, 71, என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து, 12 மது பாட்டில்களையும், வேலாயுதம்பாளையம் போலீசார் பறிமுதல் செய்தனர்.