sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரவக்குறிச்சி அருகே மது விற்றவர் கைது

/

அரவக்குறிச்சி அருகே மது விற்றவர் கைது

அரவக்குறிச்சி அருகே மது விற்றவர் கைது

அரவக்குறிச்சி அருகே மது விற்றவர் கைது


ADDED : செப் 02, 2025 12:54 AM

Google News

ADDED : செப் 02, 2025 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி;அரவக்குறிச்சி அருகே மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

அரவக்குறிச்சி போலீசார் ஆண்டிப்பட்டிக்கோட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே, சட்டவிரோதமாக மது விற்பது தெரியவந்தது.

மது விற்பனையில் ஈடுபட்ட பள்ளப்பட்டி, அண்ணா நகரை சேர்ந்த கோட்டையன் என்பவரது மகன் மணிகண்டன், 31, என்பவரை அரவக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த, 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us