sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆலையில் லோடு மேன் மயங்கி விழுந்து பலி

/

ஆலையில் லோடு மேன் மயங்கி விழுந்து பலி

ஆலையில் லோடு மேன் மயங்கி விழுந்து பலி

ஆலையில் லோடு மேன் மயங்கி விழுந்து பலி


ADDED : ஆக 08, 2024 06:58 AM

Google News

ADDED : ஆக 08, 2024 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், சுக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 58; புகழூர் காகித ஆலையில், (டி.என்.பி.எல்.,) லோடு மேனாக பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம், காகித ஆலையில் உள்ள, கழிப்பிடத்துக்கு சென்ற ஆறுமுகம் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள், அவரை வேலாயுதம்பா-ளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், செல்லும் வழியில் ஆறுமுகம் உயிரிழந்தார். ஆறுமுகத்தின் மனைவி அஞ்சலை, 50, கொடுத்த புகாரின்படி, வேலாயுதம்பா-ளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us