sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தடையை மீறி பிளாஸ்டிக் பயன்பாடு கண்டுகொள்ளாத உள்ளாட்சி அமைப்பு

/

தடையை மீறி பிளாஸ்டிக் பயன்பாடு கண்டுகொள்ளாத உள்ளாட்சி அமைப்பு

தடையை மீறி பிளாஸ்டிக் பயன்பாடு கண்டுகொள்ளாத உள்ளாட்சி அமைப்பு

தடையை மீறி பிளாஸ்டிக் பயன்பாடு கண்டுகொள்ளாத உள்ளாட்சி அமைப்பு


ADDED : ஆக 11, 2025 05:49 AM

Google News

ADDED : ஆக 11, 2025 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில், 40 மைக்ரான் அளவுக்கு குறைந்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்-ளது. இருப்பினும், தடையை மீறி, க.பரமத்தி கடைவீதிகளில் எல்லா பகுதியிலும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

தள்ளுவண்டி கடைகள் முதல் பெரிய கடைகள் வரையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்-படுகிறது. குறிப்பாக, டீக்கடைகள், டாஸ்மாக் பார்கள் அதிகஅளவில் பிளாஸ்டிக் கப் பயன்பாடு இருந்து வருகிறது. மறு சுழற்சிக்கு உதவாத பிளாஸ்டிக் பொருட்கள் வீதிகளிலும், சாக்கடை கால்வாய்களிலும், நீர் ஆதாரங்களிலும் வீசப்படு-வதால், சுகாதாரமற்ற நிலையும், நீர், நிலம் மாசு-படும் அபாயம்

ஏற்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் ஏற்படும் தீமைகள் குறித்து உள்-ளாட்சி அமைப்புகள் மூலம் விழிப்புணர்வு பேரணி மட்டுமே நடத்துகின்றனர். விதிமுறை-களை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தும் கடைகள் மீது எந்த

விதமான நடவடிக்கை எடுப்பது

கிடையாது.

எனவே உள்ளாட்சி அமைப்புகள் கண்காணித்து, பிளாஸ்டிக் விற்பனையை தடை செய்வதோடு, பொது மக்கள் மத்தியில் போதிய விழிப்பு-ணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்-வலர்களில் கோரிக்கையாக உள்ளது.






      Dinamalar
      Follow us