sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கந்த சஷ்டி விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் முருகன்

/

கந்த சஷ்டி விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் முருகன்

கந்த சஷ்டி விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் முருகன்

கந்த சஷ்டி விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் முருகன்


ADDED : அக் 30, 2025 02:23 AM

Google News

ADDED : அக் 30, 2025 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், கந்த சஷ்டி விழாவையொட்டி, ஆறுமுக பெருமான் சிறப்பு அலங்காரத்தில்

பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரசித்தி பெற்ற, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சூரசம்ஹார விழா கடந்த, 22ல் விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் காப்பு கட்டுதல், உட்பிரகார புறப்பாடு, லட்சார்ச்சனை, சூரசம்ஹாரம், திருக்கல்யாண உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

நேற்று முன்தினம் இரவு ஆறுமுக பெருமான், வள்ளி, தெய்வானை உடனான உற்சவர் சுவாமி திருவீதி உலா நடந்தது. அதையொட்டி, கோவில் வளாகத்தில் உள்ள, ஆறுமுக பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us