sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மணல் கடத்திய லாரி பறிமுதல்

/

மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : டிச 13, 2024 08:46 AM

Google News

ADDED : டிச 13, 2024 08:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த, கடவூர் தாலுகா பகுதியில் மணல், கிராவல் மண் மற்றும் கனிமங்கள் கடத்-தப்பட்டு வருவதாக வந்த தகவல்படி, கரூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் சங்கர் தலைமையில், நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் தரகம்பட்டி நெடுஞ்சாலையில் டி.சீத்தப்பட்டி பெட்ரோல் பங்க் அருகே வேகமாக வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது உரிய ஆவணங்கள் இன்றி, ஐந்து யூனிட் மணல் கடத்தியது தெரியவந்தது. டாரஸ் லாரி, டிரைவரை சிந்தமாமணிப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். சிந்தமாணிப்பட்டி போலீசார் விசாரித்து, கன்னியாகுமரி மாவட்டம், அரு-மனை சேர்ந்த டிரைவர் சாபுவை, 43, கைது செய்-தனர்.






      Dinamalar
      Follow us