sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாயனுார் கதவணைக்கு குறைந்த நீர்வரத்து

/

மாயனுார் கதவணைக்கு குறைந்த நீர்வரத்து

மாயனுார் கதவணைக்கு குறைந்த நீர்வரத்து

மாயனுார் கதவணைக்கு குறைந்த நீர்வரத்து


ADDED : ஜன 13, 2025 03:33 AM

Google News

ADDED : ஜன 13, 2025 03:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: மேட்டூர் அணையில் இருந்து, காவிரியாற்றில் திறக்கப்பட்ட தண்-ணீரின் அளவு வினாடிக்கு, 5,000 கன அடியாக குறைக்கப்பட்-டுள்ளது. இதனால், கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து, படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்-தினம், மாயனுார் கதவணைக்கு வினாடிக்கு, 8,992 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினா-டிக்கு, 5,359 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. அதில், சம்பா சாகுபடி அறுவடை பணிக்காக, 4,509 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மூன்று பாசன வாய்க்காலில், 850 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

அமராவதி அணை நிலவரம்: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்-பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நில-வரப்படி தண்ணீர் வரத்து, 173 கன அடியாக இருந்தது. அமரா-வதி ஆற்றில் வினாடிக்கு, 500 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில், 400 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 86.82 அடியாக இருந்தது. ஆத்துப்பாளையம் அணை: கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 25.58 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு,

தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us