sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மகா கணபதி கோவில்கும்பாபிஷேக விழா

/

மகா கணபதி கோவில்கும்பாபிஷேக விழா

மகா கணபதி கோவில்கும்பாபிஷேக விழா

மகா கணபதி கோவில்கும்பாபிஷேக விழா


ADDED : ஏப் 19, 2025 02:24 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை:

குளித்தலை அடுத்த, மேட்டுமருதுார் கேப்டன் நகரில், புதிதாக மகா கணபதி கோவில் கட்டுவது என, அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர்.

இதையடுத்து, கும்பாபிஷேக விழா நடத்திட, நேற்று முன்தினம் காலை ராஜேந்திரம் காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் தீர்த்தக்குட ங்களை கோவிலுக்கு கொண்டு சென்றனர்.

தொடர்ந்து புனித நீர் அடங்கிய கும்பத்தை, சிவாச்சாரியார்கள் சுமந்தபடி மேளதாளங்கள் முழங்க கோவிலை சுற்றி வந்து, கோவில் மேல் உள்ள கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

பின்னர், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. மகா கணபதிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

விழாவில் திரளான

பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கலந்து கொண்ட

பக்தர்கள் அனைவருக்கும், விழாக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us