sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நங்காஞ்சி ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

/

நங்காஞ்சி ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

நங்காஞ்சி ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

நங்காஞ்சி ஆற்றில் ஆண் சடலம் மீட்பு


ADDED : பிப் 03, 2025 08:58 AM

Google News

ADDED : பிப் 03, 2025 08:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே, நங்காஞ்சி ஆறு உள்-ளது. இந்த ஆற்றில் ஆண் சடலம் கிடப்பதாக, அங்கு மீன்பிடிக்க சென்றவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, எஸ்.ஐ., ராஜா, சேர்வை தீயணைப்பு நிலைய சிறப்பு அலு-வலர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான வீரர்கள், சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டனர்.

விசாரணையில், இறந்தவர் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ரங்கசாமி மகன் வெங்கடேசன், 40, என்பதும்; மதுவுக்கு அடி-மையானதால், மனைவி, மகன் இவரை பிரிந்து வாழ்ந்து வருவதும் தெரியவந்தது. கடந்த, 29ல் பெரியப்பா மகன் சுப்பிரமணியின் இறுதி சடங்-கிற்கு வெங்கடேசன் வந்துள்ளதும், பின், அதிக-மாக மது குடித்ததால் ஆற்றில் விழுந்து இறந்-ததும் தெரியவந்தது. அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us