sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

3 ஆடுகளை கொடூரமாக குத்தி கொன்றவர் கைது

/

3 ஆடுகளை கொடூரமாக குத்தி கொன்றவர் கைது

3 ஆடுகளை கொடூரமாக குத்தி கொன்றவர் கைது

3 ஆடுகளை கொடூரமாக குத்தி கொன்றவர் கைது


ADDED : நவ 24, 2024 01:29 AM

Google News

ADDED : நவ 24, 2024 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

3 ஆடுகளை கொடூரமாக

குத்தி கொன்றவர் கைது

ப.வேலுார், நவ. 24--

ப.வேலுார் அருகே, குன்னமலை அத்திக்காடு பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் சவுந்தர்ராஜன், 32; விவசாயி. அதே பகுதியை சேர்ந்த ராஜ் மகன் மனோஜ், 24; விவசாயி. இவர்களது குடும்பத்தினரிடையே சொத்து பிரச்னையால் முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை, சவுந்தரராஜன் வீட்டிற்கு வந்த மனோஜ் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, சவுந்தரராஜன் தோட்டத்தில் இருந்த, 3 ஆடுகளை மனோஜ் சரமாரியாக கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்தார். இதுகுறித்து புகார்படி, நல்லுார் போலீசார், மனோஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us