sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தொழில் போட்டியால் தந்தை, மகனை கத்தியால் குத்தியவர் ¶¶அதிரடி கைது

/

தொழில் போட்டியால் தந்தை, மகனை கத்தியால் குத்தியவர் ¶¶அதிரடி கைது

தொழில் போட்டியால் தந்தை, மகனை கத்தியால் குத்தியவர் ¶¶அதிரடி கைது

தொழில் போட்டியால் தந்தை, மகனை கத்தியால் குத்தியவர் ¶¶அதிரடி கைது


ADDED : ஜூன் 07, 2025 01:25 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் :கரூரில், தொழில் போட்டி காரணமாக தந்தை, மகனை கத்தியால் குத்திய, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் அருகே, சின்ன ஆண்டாங்கோவில் பாங்க் காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார், 48; கிரில் பட்டறை நடத்தி வருகிறார். இவர் கடந்த, 5ம் தேதி இரவு வீட்டுக்கு முன், மகன் லோகித்ராஜூடன், 18, பேசிக் கொண்டிருந்தார். அப்போது, கரூர் எஸ்.வெள்ளாப்பட்டியை சேர்ந்த குமரன் என்பவர், செந்தில்குமார், அவரது மகன் லோகித்ராஜ் ஆகிய இருவரையும் கத்தியால் குத்தி விட்டு தப்பினார்.

அதில், படுகாயமடைந்த இருவரும் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, செந்தில்குமார் அளித்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் குமரனை கைது செய்து விசாரித்தனர். அப்போது, தொழில் போட்டி மற்றும் முன் விரோதம் காரணமாக, செந்தில் குமார், லோகித்ராஜை,

கத்தியால் குத்தியது தெரியவந்தது.






      Dinamalar
      Follow us