ADDED : பிப் 29, 2024 03:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: மான்கறி சாப்பிட்டவர் கைது செய்யப்பட்டார். சேலம், அய்யம்பெருமாம்பட்டியை சேர்ந்த ஹரிபிரசாத், 20, குமரேசன், 28, ஆகியோர், இரு மாதங்களுக்கு முன் கடமானை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டனர். அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
இதுகுறித்த தகவல்படி, சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலர் துரைமுருகன் விசாரித்தார். நேற்று ஹரிபிரசாத்தை வனத்
துறையினர் கைது செய்து, குமரேசனை தேடுகின்றனர்.

