sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் மே தின கொண்டாட்டம்

/

கரூரில் மே தின கொண்டாட்டம்

கரூரில் மே தின கொண்டாட்டம்

கரூரில் மே தின கொண்டாட்டம்


ADDED : மே 02, 2025 01:51 AM

Google News

ADDED : மே 02, 2025 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்,

கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் முன், திருக்கோவில் சிற்ப கலைஞர் நலச்சங்கம் சார்பில், மே தினம் கொண்டாடப்பட்டது. சங்க தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். நலிந்த சிற்ப கலைஞர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்.

கரூர் மாவட்ட சிற்ப கலைஞர் சங்க அலுவலக கட்டடம் கட்ட இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். நிகழ்ச்சியில், துணைத் தலைவர் நடராஜன், செயலாளர் தினேஷ்குமார், பொருளாளர் அங்குராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us