sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாயனுார் மின் பொறியாளர் அலுவலகம் புதிய கட்டடத்தில் இயங்கும்: பொறியாளர்

/

மாயனுார் மின் பொறியாளர் அலுவலகம் புதிய கட்டடத்தில் இயங்கும்: பொறியாளர்

மாயனுார் மின் பொறியாளர் அலுவலகம் புதிய கட்டடத்தில் இயங்கும்: பொறியாளர்

மாயனுார் மின் பொறியாளர் அலுவலகம் புதிய கட்டடத்தில் இயங்கும்: பொறியாளர்


ADDED : பிப் 17, 2025 02:49 AM

Google News

ADDED : பிப் 17, 2025 02:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: 'மாயனுார் உதவி மின் பொறியாளர் அலுவலகம், புதிய கட்ட-டத்தில் இயங்க உள்ளது' என, கரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரூர் மாவட்டம், மாயனுார் உதவி மின் பொறியாளர் அலுவ-லகம், மாயனுார் புதிய தெரு எண்: 158/2 என்ற முகவரியில் இயங்க உள்ளது. நிர்வாக வசதி மற்றும் நுகர்வோர் சேவைக்கா-கவும், நுகர்வோர் மின் கட்டணம் செலுத்தவும், அனைத்து வகை-யான மின் சேவைக்கும், இந்த முகவரியில் இயங்க உள்ள அலுவ-லகத்தை தொடர்பு கொள்ளலாம்.மாயனுார், சேங்கல், முனையனுார், மலைப்பட்டி, அழகாபுரி, குப்புரெட்டிப்பட்டி, லட்சுமணம்பட்டி, தொட்டியப்பட்டி, தாராபு-ரத்தனுார், செக்கணம், முடக்கு சாலை, பழைய ஜெயங்-கொண்டம், புதுப்பட்டி, உடைகுளத்துப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த நுகர்வோர்கள், இந்த அலுவலகத்தை பயன்படுத்திக்-கொள்ளலாம். மேலும், இந்த அலுவலக மின் பொறியாளரை, 9445854123 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us