sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ராஜவாய்க்காலில் இறைச்சி கழிவுகள்

/

ராஜவாய்க்காலில் இறைச்சி கழிவுகள்

ராஜவாய்க்காலில் இறைச்சி கழிவுகள்

ராஜவாய்க்காலில் இறைச்சி கழிவுகள்


ADDED : ஜூலை 13, 2024 08:18 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 08:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: வெங்கமேடு பாலம் அருகே, அமராவதி ஆற்றின் பழைய ராஜ-வாய்க்கால் செல்கிறது.

இந்த வாய்க்காலில் வீடுகள், சாயப்பட்ட-றைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரே செல்கிறது.மேலும், வெங்கமேடு பகுதியில், 20க்கும் மேற்பட்ட கோழி இறைச்சி, மீன் விற்பனை கடைகள் உள்ளது. அதில் மீதியாகும் இறைச்சி கழிவுகளை ராஜவாய்க்காலில் கொட்டி விடுகின்றனர்.இதனால், அப் பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. ராஜ-வாய்க்காலில் இறைச்சி கழிவுகளை கொட்டுவோர் மீது, கடுமை-யான நடவடிக்கை எடுக்க, மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் முன்வர வேண்டும்.






      Dinamalar
      Follow us