sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பஞ்.,துாய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்

/

பஞ்.,துாய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்

பஞ்.,துாய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்

பஞ்.,துாய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்


ADDED : செப் 29, 2024 03:27 AM

Google News

ADDED : செப் 29, 2024 03:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலையில், நேற்று பொது மருத்துவம் மற்றும் மக்கள் நல்-வாழ்வு துறை சார்பில், வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.

வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார் தலைமை வகித்தார். முகாமில் மருத்துவர்கள் தினேஷ், அய்யர்மலை ஹேமாவதி, ராஜ்மோகன், ரம்யா, சுகன்யா, கீர்த்தனா, நடமாடும் மருத்துவர் ரமேஷ், பல் மருத்துவர் சபரீஷ், கண் பரிசோதகர் முருகன், குளித்தலை சகிலா ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் பொது மக்களுக்கும், அங்கன்வாடி ஆசிரியர், பணியாளர்கள், 13 பஞ்., மற்றும் இரு டவுன் பஞ்., துாய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு மார்பக பரிசோதனை, ரத்தம், சளி, சிறுநீர், கர்ப்ப-ணிகளுக்கு ஸ்கேன், ரத்த அழுத்தம், சர்க்கரை, கண், பல் உள்-ளிட்ட பரிசோதனை மற்றும் நோய் தடுப்பு விழிப்புணர்வு ஆலோசனை வழங்கப்பட்டது.தொடர்ந்து, பொது மக்களுக்கு உணவு பழக்க வழக்கம், உடல் நலம் கண்காணித்தல் குறித்து விழிப்புணர்வு, யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் உறுதி மொழி வாசிக்க அனை-வரும் ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து, பொது மக்களுக்கு இலவசமாக மருந்து, மாத்திரை வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us