sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சாந்திவனம் காப்பகத்தினர் மீட்பு

/

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சாந்திவனம் காப்பகத்தினர் மீட்பு

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சாந்திவனம் காப்பகத்தினர் மீட்பு

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சாந்திவனம் காப்பகத்தினர் மீட்பு


ADDED : செப் 21, 2024 02:54 AM

Google News

ADDED : செப் 21, 2024 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த நெய்தலுார் பஞ்., நெய்தலுார் காலனி பகு-தியில், 25 வயது மதிக்கத்தக்க வெளிமாநில பெண் ஒருவர், மன-நலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிவதாக சாந்திவனம் காப்பக இயக்-குனர் அரசப்பனிடம், அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை, சாந்திவனம் ஒருங்கி-ணைப்பாளர் தீனதயாளன், செவிலியர் அனிதா, மேற்பார்வை-யாளர் வேல்முருகன் ஆகியோர் கொண்ட மீட்பு குழுவினர், சம்-பவ இடத்திற்கு சென்று அப்பெண்ணை மீட்டு, திருச்சி,

தில்லை-நகரிலுள்ள ஆத்மா மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு, சாந்திவனம் மனநல மருத்துவர்

ராஜராம், அப்-பெண்ணை பரிசோதித்து, மனநல சிகிச்சைக்காக மருத்துவம-னையில் அனுமதித்தனர். சாந்திவனம் - மனநல

காப்பகத்திற்கு மாற்றப்படுவார். அங்கு குணமடைந்தவுடன், அவரது முகவரி கண்டுபிடிக்கப்பட்டு, குடும்பத்தாரிடம்

ஒப்படைக்கப்படுவார்.






      Dinamalar
      Follow us