sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மனநலம் பாதித்த பெண் காப்பகத்தினர் மீட்பு

/

மனநலம் பாதித்த பெண் காப்பகத்தினர் மீட்பு

மனநலம் பாதித்த பெண் காப்பகத்தினர் மீட்பு

மனநலம் பாதித்த பெண் காப்பகத்தினர் மீட்பு


ADDED : ஏப் 20, 2025 01:45 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை:

குளித்தலை அடுத்த பாதிரிபட்டி பஞ்., பாதிரிபட்டி கடைவீதியில், 40 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுற்றித்திரிவதாக, தோகைமலை போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து அவர்கள் அளித்த தகவல்படி, சாந்திவனம் மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், செவிலியர் மருதாம்பாள் மற்றும் டிரைவர் அருள்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர், பாதிரிபட்டி பகுதிக்கு சென்றனர். அங்கு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு, திருச்சி தில்லை நகரிலுள்ள, 'ஆத்மா' மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.






      Dinamalar
      Follow us