sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

காணாமல் போன நபர் வாய்க்காலில் சடலமாக மீட்பு

/

காணாமல் போன நபர் வாய்க்காலில் சடலமாக மீட்பு

காணாமல் போன நபர் வாய்க்காலில் சடலமாக மீட்பு

காணாமல் போன நபர் வாய்க்காலில் சடலமாக மீட்பு


ADDED : ஜன 12, 2025 03:26 AM

Google News

ADDED : ஜன 12, 2025 03:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை, பெரியபாலம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம், 43. சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த இரண்டு நாட்க-ளாக காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று அதி-காலை குளித்தலை தென்கரை பாசன வாய்க்கால், ராஜேந்திரம் இரும்பு பாலம் அருகே, ஆண் பிரேதம் மிதப்பதாக வந்த தகவல்-படி, குளித்தலை போலீசார் சடலத்தை மீட்க முயற்சி செய்தனர். அப்போது, சடலமாக இருப்பது எனது மகன் முருகானந்தம் என, அவரது தாயார் சுலக்சனா மற்றும் உறவினர்கள் தெரிவித்-தனர்.

இதுகுறித்து முருகானந்தத்தின் தாய் சுலக்சனா, 67, கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசா-ரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us