sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தொழிலாளி மாயம் போலீசில் புகார்

/

தொழிலாளி மாயம் போலீசில் புகார்

தொழிலாளி மாயம் போலீசில் புகார்

தொழிலாளி மாயம் போலீசில் புகார்


ADDED : ஜூன் 30, 2025 04:01 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 04:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த, கல்லடை பஞ்., கீழவெளியூரை சேர்ந்தவர் முருகேசன், 54, கூலி தொழிலாளி.

இவரது மகன் கார்த்திக், 28, ஆர்.டி. மலையில் உள்ள கம்பெனிக்கு, வேலைக்கு செல்வ-தாக கடந்த 26 காலை 9:00 மணியளவில் சென்றவர், மாலையில் வீட்டுக்கு வரவில்லை. கம்பெனியில் கேட்டபோது, வேலைக்கே வரவில்லை என்று தெரிய வந்தது. மேலும், பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.தனது மகனை காணவில்லை என, தந்தை கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்-றனர்.






      Dinamalar
      Follow us