sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மின் நிலைய பிட்டரிடம் மொபைல், பணம் பறிப்பு

/

மின் நிலைய பிட்டரிடம் மொபைல், பணம் பறிப்பு

மின் நிலைய பிட்டரிடம் மொபைல், பணம் பறிப்பு

மின் நிலைய பிட்டரிடம் மொபைல், பணம் பறிப்பு


ADDED : டிச 12, 2024 07:32 AM

Google News

ADDED : டிச 12, 2024 07:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: க.பரமத்தியில், துணை மின் நிலைய பிட்டரிடம், மொபைல் போன், பணம் பறித்த மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்-றனர்.

மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் ஜியா வுல்ஹக், 30; கரூர் அருகே, க.பரமத்தியில் உள்ள, துணை மின் நிலையத்தில் பிட்ட-ராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த, 10 இரவு க.பரமத்-தியில், கோவை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்-போது, டூவீலரில் சென்ற இரண்டு பேர், ஜியா வுல் ஹக் வைத்தி-ருந்த, இரண்டு மொபைல் போன், 5,000 ரூபாயை பறித்து கொண்டு தப்பினர். இதுகுறித்து, ஜியா வுல் ஹக் கொடுத்த

புகா-ரின்படி, க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்-றனர்.






      Dinamalar
      Follow us