sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தெரு நாய்கள் கடித்து 10க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை

/

தெரு நாய்கள் கடித்து 10க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை

தெரு நாய்கள் கடித்து 10க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை

தெரு நாய்கள் கடித்து 10க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை


ADDED : ஜன 05, 2025 07:25 AM

Google News

ADDED : ஜன 05, 2025 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை,: குளித்தலை அருகே, தெரு நாய்கள் கடித்ததில், 10க்கும் மேற்-பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குளித்தலை அடுத்த, கூடலுார் பஞ்., மருதுார் மற்றும் நங்-கவரம் டவுன் பஞ்., பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் ஆடு, கோழி, வாத்துகளை கடித்து வந்தது. தற்போது சாலையில் நடந்து செல்வோரையும், இரு சக்கர வாகனங்களில் செல்வோ-ரையும் துரத்தி துரத்தி கடித்து வருகிறது. சமீபத்தில் கூடலுார் பஞ்.,ல், ஆறு பேரை கடித்ததால், அவர்கள் தோகைமலை அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சையில் உள்ளனர்.இதேபோல், நங்கவரம் பகுதியில் சுப்பிரமணி, பார்வதி, வெங்-கடேசன், அண்ணாச்சி மற்றும் கீரை வியாபாரி ஆகியோரையும் தெரு நாய்கள் கடித்துள்ளன. மருதுாரில் விவசாயி போத்தராஜ் என்பவருடைய பசு கன்று, மஞ்சுளா என்பவருடைய ஆட்டை வெறி நாய்கள் கடித்து கொன்றுள்ளன.

எனவே, சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து, கருத்-தடை சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும்.






      Dinamalar
      Follow us