sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தாய் மாயம் மகன் புகார்

/

தாய் மாயம் மகன் புகார்

தாய் மாயம் மகன் புகார்

தாய் மாயம் மகன் புகார்


ADDED : அக் 25, 2025 01:31 AM

Google News

ADDED : அக் 25, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை அடுத்த, கடவூர் யூனியன் கீழப்பகுதியை சேர்ந்தவர் தனசேகரன், 29, எலக்ட்ரீஷியன். இவரது தாய் தமிழரசி, 58, நான்கு ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மாத்திரை சாப்பிட்டு வருகிறார்.

கடந்த, 14ம் தேதி காலை 10:00 மணியளவில் வீட்டிலிருந்த தமிழரசியை காணவில்லை என மகன் கொடுத்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us