sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தாய் மாயம்: மகன் புகார்

/

தாய் மாயம்: மகன் புகார்

தாய் மாயம்: மகன் புகார்

தாய் மாயம்: மகன் புகார்


ADDED : பிப் 10, 2025 07:14 AM

Google News

ADDED : பிப் 10, 2025 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த கம்மநல்லுாரை சேர்ந்தவர் முத்துக்குமார், 42; டாஸ்மாக் விற்பனையாளர். இவரது தாயார் சரோஜா, 60; சமையல் தொழிலாளி.

கடந்த, 31ல் சமையல் வேலைக்கு சென்ற சரோஜா, மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை. உறவினர் வீட்டில் விசாரித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மகன் முத்துக்குமார் அளித்த புகார்படி, லாலாப்பேட்டை போலீசார் சரோஜாவை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us