sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நெடுஞ்சாலையோரம் திறந்தவெளி கிணறால் வாகன ஓட்டிகள் அச்சம்

/

நெடுஞ்சாலையோரம் திறந்தவெளி கிணறால் வாகன ஓட்டிகள் அச்சம்

நெடுஞ்சாலையோரம் திறந்தவெளி கிணறால் வாகன ஓட்டிகள் அச்சம்

நெடுஞ்சாலையோரம் திறந்தவெளி கிணறால் வாகன ஓட்டிகள் அச்சம்


ADDED : மே 13, 2024 07:28 AM

Google News

ADDED : மே 13, 2024 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்,: தேசிய, மாநில நெடுஞ்சாலை திறந்தவெளி கிணறுகள், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றன. விபத்து ஏற்படுவதற்கு முன், கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள திறந்தவெளி கிணறுகளால் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. இந்த கிணறுகளுக்கு தடுப்பு சுவர் அல்லது கிணறுகளை மூட அரசு உத்தரவிட்டது.

அந்த நேரத்தில் மட்டும் சில இடங்களில் பாதுகாப்பு இல்லாத சாலையோர கிணறுகள் மூடப்பட்டன. ஆனால், பெரும்பாலான இடங்களில் திறந்தவெளியில் இருந்த கிணறுகள் கண்டுகொள்ளாமல் விடப்பட்டன.

இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையிலிருந்து பள்ளமான பகுதியில் கிணறு உள்ளதால், வாகனங்கள் நிலைதடுமாறி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

நெடுஞ்சாலைத்துறையினர் இதுபோன்ற கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us