sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை மூடியால் வாகன ஓட்டிகள் தவிப்பு

/

திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை மூடியால் வாகன ஓட்டிகள் தவிப்பு

திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை மூடியால் வாகன ஓட்டிகள் தவிப்பு

திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை மூடியால் வாகன ஓட்டிகள் தவிப்பு


ADDED : டிச 27, 2024 07:30 AM

Google News

ADDED : டிச 27, 2024 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாநகராட்சி, பழைய கரூர் மற்றும் இனாம் கரூர் நகராட்சி பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்படும் போது, அதை சரி செய்ய வசதியாக, வட்ட வடிவில் மேல் பகுதிகளில், துவாரம் விடப்பட்டு சிமென்ட் அல்லது இரும்பு மூடிகள் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநகராட்சியில் பல முக்கிய சாலைகளில், பாதாள சாக்கடை மேல் பகுதியில் போடப்பட்டுள்ள மூடிகள் சேதமடைந்துள்ளது. பல இடங்களில் மூடிகள் திறந்து கிடக்கிறது. இதில், கரூர் தெற்கு காந்திகிராமம் வீட்டு வாரிய பூங்கா சாலையில் உள்ள பாதாள சாக்கடை மூடி திறந்து கிடக்கிறது. அந்த வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் சேதமடைகிறது. இரவு நேரத்தில், டூவீலர்களில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுகின்றனர். உடனடியாக மூடியை மூட வேண்டும், சேதமான மூடிகளை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us