sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சேறும் சகதியுமான சாலை; சரி செய்ய மக்கள் கோரிக்கை

/

சேறும் சகதியுமான சாலை; சரி செய்ய மக்கள் கோரிக்கை

சேறும் சகதியுமான சாலை; சரி செய்ய மக்கள் கோரிக்கை

சேறும் சகதியுமான சாலை; சரி செய்ய மக்கள் கோரிக்கை


ADDED : டிச 12, 2024 07:33 AM

Google News

ADDED : டிச 12, 2024 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த, திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையிலி-ருந்து, குமாரமங்கலம் ரயில்வே பாதை வழியாக, திருச்சி கரூர் ராணி மங்கம்மாள் சாலை, அய்யர்மலை, தோகைமலைக்கு செல்ல முக்கிய பிரதான சாலையாக இருந்து வருகிறது.

நெடுஞ்சாலையில் குமாரமங்கலம் நுாலகம் அருகே குண்டும் குழியுமாகவும், சேறும் சகதியுமாகவும் கடந்த மூன்று மாதங்க-ளுக்கு மேலாக இருந்து வருகிறது. இச்சாலை வழியாக அரசு பஸ் மற்றும் தனியார் பள்ளி. கல்லுாரி பஸ்.வேன். கனரக வாகனம். கார் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. பலமுறை நெடுஞ்சாலை துறையிலும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்தும், கண்டும் காணாமல் உள்ளனர்.விபத்தை தடுக்க தார் சாலையை செப்பனிட்டு, பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us