sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குளித்தலையில் தேசிய நுாலக வார விழா

/

குளித்தலையில் தேசிய நுாலக வார விழா

குளித்தலையில் தேசிய நுாலக வார விழா

குளித்தலையில் தேசிய நுாலக வார விழா


ADDED : நவ 20, 2024 01:52 AM

Google News

ADDED : நவ 20, 2024 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலையில் தேசிய

நுாலக வார விழா

குளித்தலை, நவ. 20-

குளித்தலை, காவேரி நகர் உழவர்சந்தை அருகில் கிளை நுாலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று வாசகர் வட்டம் மற்றும் முழுநேர கிளை நுாலகம் சார்பில், 57-வது ஆண்டு தேசிய நுாலக வார விழா நிகழ்ச்சி நடந்தது.

எம்.எல்.ஏ., மாணிக்கம் தலைமை வகித்தார். குளித்தலை தி.மு.க., ஒன்றிய செயலர் தியாகராஜன், நுாலக வாசகர் வட்ட தலைவர் கிராமியம் நாராயணன், நுாலக வாசகர் வட்ட முன்னாள் தலைவர் கோபாலதேசிகன், வட்ட துணைத் தலைவர் அந்தோணிசாமி, கடவூர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் பள்ளி மாணவ, மாணவியர், வாசகர்களுக்கு வினாடி வினா போட்டி நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ரம்யா கருணாநிதி, நுாலக வாசகர் வட்ட உறுப்பினர் சுந்தர் மற்றும் ஆசிரியர்கள், வாசகர்கள் கலந்து கொண்டனர்.

நுாலகர் செல்வராஜ் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us