sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

டி.என்.பி.எல்.,நிறுவனத்தில் தேசிய பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்பு

/

டி.என்.பி.எல்.,நிறுவனத்தில் தேசிய பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்பு

டி.என்.பி.எல்.,நிறுவனத்தில் தேசிய பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்பு

டி.என்.பி.எல்.,நிறுவனத்தில் தேசிய பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்பு


ADDED : மார் 05, 2025 07:15 AM

Google News

ADDED : மார் 05, 2025 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில், 54வது தேசிய பாதுகாப்பு தின நிகழ்ச்சி நடந்தது. நிறுவன பொதுமேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் விபத்தில்லா ஆலையாக இருக்க வேண்டும் என, தேசிய பாதுகாப்பு தின உறுதிமொழியை பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில், பொதுமேலாளர் (இயந்திரம்) பிரின்ஸ் தொல்காப்பியன், துணை பொது மேலாளர் (பாதுகாப்பு) ராதாகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us