sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்

/

நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்

நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்

நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்


ADDED : மார் 31, 2025 02:25 AM

Google News

ADDED : மார் 31, 2025 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லுாரி சார்பில், நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம், புங்கம்பாடி கிராமத்தில், நேற்று முன்தினம் தொடங்கி, வரும், 4 வரை நடக்கிறது. கல்லுாரி முதல்வர் வசந்தி, நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் காளீஸ்வரி, அரவக்குறிச்சி டவுன் பஞ்., தலைவர் ஜெயந்தி மணி-கண்டன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

கல்லுாரி முதல்வர் வசந்தி பேசுகையில், ''பாதுகாப்பான முறையில் நாட்டு நலப்பணி திட்டங்களை கிராம மக்களுக்கு செய்ய வேண்டும். கிராமத்திற்கு பயனுள்ள வகையில் மாண-வர்கள் செயல்பட வேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us