sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நவராத்திரி 4வது நாள் விழா கோலாகலம்

/

நவராத்திரி 4வது நாள் விழா கோலாகலம்

நவராத்திரி 4வது நாள் விழா கோலாகலம்

நவராத்திரி 4வது நாள் விழா கோலாகலம்


ADDED : அக் 07, 2024 03:41 AM

Google News

ADDED : அக் 07, 2024 03:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: நாடு முழுவதும் நவராத்திரி உற்சவ விழா கடந்த, 3ல் தொடங்-கியது. நேற்று இரவு நான்காவது நாளையொட்டி, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், உற்சவர் அம்மன் ஜெய் துர்க்கா அலங்-காரத்தில், நேற்று இரவு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதேபோல், கரூர் மாரியம்மன் கோவிலில் உற்சவர் அம்மனுக்கு, கையில் தாமரை பூவுடன் கூடிய அலங்காரம், ஸ்ரீகன்னிகா பர-மேஸ்வரி அம்மன் கோவிலில், உற்சவர் அம்மனுக்கு காயத்திரி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும், கரூர் காமாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி, நான்காவது நாளையொட்டி கொலு பொம்மைகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதில், ஏராள-மான பக்தர்கள் பங்கேற்று சுவாமி

வழிபட்டனர். பின், பக்தர்க-ளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.* தான்தோன்றிமலை கல்யாண வெங்கட ரமண சுவாமி கோவிலில், புரட்டாசி திருவிழாவை யொட்டி, நேற்று இரவு உற்-சவர் திருவீதி உலா நடந்தது. அதில், வெள்ளி அனுமன் வாக-னத்தில் உற்சவர் வெங்கடரமண சுவாமி,

பக்தர்களுக்கு அருள்பா-லித்தார்.






      Dinamalar
      Follow us