sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பஸ் ஸ்டாப்பில் புதிய இருக்கைகள் போடலாமே

/

பஸ் ஸ்டாப்பில் புதிய இருக்கைகள் போடலாமே

பஸ் ஸ்டாப்பில் புதிய இருக்கைகள் போடலாமே

பஸ் ஸ்டாப்பில் புதிய இருக்கைகள் போடலாமே


ADDED : பிப் 21, 2024 01:44 AM

Google News

ADDED : பிப் 21, 2024 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகே செம்மடை பஸ் ஸ்டாப்பில், எம்.பி., நிதியின் கீழ், பல ஆண்டுகளுக்கு முன், பயணிகள் வசதிக்காக நிழற்கூடம் அமைக்கப்பட்டது.

அதில் இருந்த இருக்கைகள் உடைந்த நிலையிலும், சில இருக்கைகள் திருட்டு போயும் உள்ளது. புதிய இருக்கைகள் போடவில்லை. இதனால் மண் மங்கலம், வேலாயுதம்பாளையம், தவிட்டுப்பாளையம், பரமத்தி வேலுார் பகுதிளுக்கு செல்லும் பஸ்களுக்காக காத்திருக்கும் பயணிகள் நீண்ட நேரம் நின்றபடியே அவதிப்படுகின்றனர். எனவே செம்மடை பஸ் ஸ்டாப்பில் உள்ள நிழற்கூடத்தில் இருக்கைகளை புதிதாக அமைக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us