/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பராமரிப்புக்காக நொய்யல் ரயில்வே கேட் இன்று முதல் வரும் 28 வரை மூடல்
/
பராமரிப்புக்காக நொய்யல் ரயில்வே கேட் இன்று முதல் வரும் 28 வரை மூடல்
பராமரிப்புக்காக நொய்யல் ரயில்வே கேட் இன்று முதல் வரும் 28 வரை மூடல்
பராமரிப்புக்காக நொய்யல் ரயில்வே கேட் இன்று முதல் வரும் 28 வரை மூடல்
ADDED : செப் 25, 2024 01:30 AM
பராமரிப்புக்காக நொய்யல் ரயில்வே கேட்
இன்று முதல் வரும் 28 வரை மூடல்
கரூர், செப். 25-
பராமரிப்பு பணி காரணமாக, நொய்யல் ரயில்வே கேட், இன்று முதல் வரும், 28 வரை மூடப்படுகிறது.
கரூர்-ஈரோடு ரயில்வே வழித்தடத்தில் நொய்யல் ரயில்வே கேட் உள்ளது. அதன்வழியாக திருப்பூர், நாமக்கல் கோவை, ஈரோடு, சேலம், அரவக்குறிச்சி, க.பரமத்தி உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், பராமரிப்பு பணி காரணமாக நொய்யல் ரயில்வே கேட், இன்று முதல் வரும், 28 வரை மூடப்படுகிறது. இதனால், வாகனங்கள் நொய்யல் குறுக்கு சாலையில் இருந்து, காகித ஆலை, வேலாயுதம்பாளையம் வழியாக பரமத்தி வேலுார், நாமக்கல், திருச்செங்கோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும். அதேபோல், அந்த பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், வேலாயுதம்பாளையம், காகித ஆலை, நொய்யல் குறுக்கு சாலை வழியாக அரவக்குறிச்சி, க.பரமத்தி, திருப்பூர், ஈரோடு கோவை பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.