sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சத்துணவு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

/

சத்துணவு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 11, 2025 12:56 AM

Google News

ADDED : அக் 11, 2025 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், வட்டார தலைவர் செல்வி தலைமையில், தான்தோன்றிமலை பஞ்., யூனியன் அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில், தமிழகம் முழுதும் உள்ள சத்துணவு மையங்களுக்கு, சிம்கார்டு வழங்குவதை அரசு நிறுத்த வேண்டும், பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், நிர்வாகிகள் மகாவிஷ்ணு, கருணாகரன், சுந்தரம், கமலகன்னி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us