தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தர்ப்பூசணி கடைகளில் அதிகாரிகள் சோதனை

தர்ப்பூசணி கடைகளில் அதிகாரிகள் சோதனை

தர்ப்பூசணி கடைகளில் அதிகாரிகள் சோதனை


ADDED : மார் 29, 2025 07:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2025 07:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர் வட்டார பகுதிகளில், தர்ப்பூசணி கடைகளில், உணவு பாது-காப்பு துறை அதிகாரிகள் நேற்று சோதனை செய்தனர்.

கோடை காலத்தையொட்டி, கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதி-களில், தர்ப்பூசணி விற்பனை செய்யப்படுகிறது.

அதில், செயற்கை கலர் கலக்கப்படுகிறதா என, நேற்று உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சிவராம பாண்டியன், பாது-காப்பு அலுவலர் மதுரை வீரன் ஆகியோர், கரூர் லைட் ஹவுஸ் கார்னர், சுங்ககேட், தான்தோன்றிமலை ஆகிய இடங்களில் உள்ள, தர்ப்பூசணி விற்பனை செய்யப்படும் கடைகளில் சோதனை செய்தனர்.அப்போது, தர்ப்பூசணி பழங்களில் செயற்கை கலர் கலக்கக்கூ-டாது என, வியாபாரிகளிடம் எச்சரிக்கை விடுத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us