sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தர்ப்பூசணி கடைகளில் அதிகாரிகள் சோதனை

/

தர்ப்பூசணி கடைகளில் அதிகாரிகள் சோதனை

தர்ப்பூசணி கடைகளில் அதிகாரிகள் சோதனை

தர்ப்பூசணி கடைகளில் அதிகாரிகள் சோதனை


ADDED : மார் 29, 2025 07:17 AM

Google News

ADDED : மார் 29, 2025 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் வட்டார பகுதிகளில், தர்ப்பூசணி கடைகளில், உணவு பாது-காப்பு துறை அதிகாரிகள் நேற்று சோதனை செய்தனர்.

கோடை காலத்தையொட்டி, கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதி-களில், தர்ப்பூசணி விற்பனை செய்யப்படுகிறது.

அதில், செயற்கை கலர் கலக்கப்படுகிறதா என, நேற்று உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சிவராம பாண்டியன், பாது-காப்பு அலுவலர் மதுரை வீரன் ஆகியோர், கரூர் லைட் ஹவுஸ் கார்னர், சுங்ககேட், தான்தோன்றிமலை ஆகிய இடங்களில் உள்ள, தர்ப்பூசணி விற்பனை செய்யப்படும் கடைகளில் சோதனை செய்தனர்.அப்போது, தர்ப்பூசணி பழங்களில் செயற்கை கலர் கலக்கக்கூ-டாது என, வியாபாரிகளிடம் எச்சரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us