sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

துாய்மை பணியாளருக்கு ஒரு நாள் இ.ஓ., பதவி

/

துாய்மை பணியாளருக்கு ஒரு நாள் இ.ஓ., பதவி

துாய்மை பணியாளருக்கு ஒரு நாள் இ.ஓ., பதவி

துாய்மை பணியாளருக்கு ஒரு நாள் இ.ஓ., பதவி


ADDED : அக் 03, 2024 07:25 AM

Google News

ADDED : அக் 03, 2024 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம்: காந்தி ஜெயந்தியையொட்டி, மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்தில், மூத்த துாய்மை பணியாள-ருக்கு ஒருநாள் செயல் அலுவலர் பதவி வழங்கி கவுரவம் செய்யப்பட்டது.நாடு முழுவதும், மகாத்மா காந்தியின், 155வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

அதன்படி, மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்தில், துாய்மை பணியாளராக பணியாற்றி வரும் மூத்த துாய்மை பணியாளர் ஏழுமலைக்கு, ஒருநாள் டவுன் பஞ்-சாயத்து செயல்அலுவலர் பதவி வழங்கி கவுர-விக்கப்பட்டது. அவர், மூன்று கோப்புகளில் கையொப்பமிட்டார். மேலும், துாய்மை பணியா-ளர்கள் அனைவரும் போதை பொருட்களுக்கு அடிமையாக மாட்டோம் என உறுதிமொழி எடுத்-துக்கொண்டனர். தலைவர் திருமலை, செயல்அ-லுவலர் மூவேந்திரபாண்டியன், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us