sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மொபட் மீது அரசு பஸ் மோதியதில் ஒருவர் பலி

/

மொபட் மீது அரசு பஸ் மோதியதில் ஒருவர் பலி

மொபட் மீது அரசு பஸ் மோதியதில் ஒருவர் பலி

மொபட் மீது அரசு பஸ் மோதியதில் ஒருவர் பலி


ADDED : அக் 26, 2024 06:29 AM

Google News

ADDED : அக் 26, 2024 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: தென்னிலை அருகே, மொபட் மீது அரசு பஸ் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம், தென்னிலை அகிலாண்டபு-ரத்தை சேர்ந்தவர் சந்திரன், 54; இவர் நேற்று முன்-தினம் மாலை, டி.வி.எஸ்., மொபட்டில் தென்-னிலை அருகே, வைரமடை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக ஆனந்தன் என்பவர் ஓட்டி சென்ற அரசு பஸ், சந்திரன் மீது மோதியது. அதில், கீழே விழுந்து தலையில் அடிபட்ட சந்-திரன், அதே இடத்தில் உயிரிழந்தார்.

இதுகுறித்து, சந்திரனின் மனைவி குப்பத்தாள், 50, கொடுத்த புகார்படி, தென்னிலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us