sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி

/

டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி

டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி

டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி


ADDED : ஜூலை 20, 2025 05:35 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே, காமக்காப்பட்டி பகுதியில் டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே, அம்மாபட்டியை அடுத்த வில்லப்பம்பட்டி வடக்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ், 63; இவர், கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, அரவக்குறிச்சி அருகே, காமக்காப்பட்டி பகுதியில் சென்றுகொண்-டிருந்தார். அப்போது, ராமநாதபுரம் மாவட்டம், பேராவூர் பகு-தியை சேர்ந்த கோவிந்தவேலு என்பவரது மகன் ராஜசேகர், 35, ஓட்டிவந்த, 'மாருதி ஸ்விப்ட் டிசையர்' கார் டூவீலர் மீது பயங்கர-மாக மோதியது.இதில், துாக்கி வீசப்பட்ட முத்துராஜ், சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து முத்துராஜ் மனைவி வளர்மதி, 52, அளித்த புகார்படி, அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us