sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தி.மு.க.,வில் இணைந்த ஓ.பி.எஸ்., அணி நிர்வாகி

/

தி.மு.க.,வில் இணைந்த ஓ.பி.எஸ்., அணி நிர்வாகி

தி.மு.க.,வில் இணைந்த ஓ.பி.எஸ்., அணி நிர்வாகி

தி.மு.க.,வில் இணைந்த ஓ.பி.எஸ்., அணி நிர்வாகி


ADDED : ஆக 13, 2025 05:58 AM

Google News

ADDED : ஆக 13, 2025 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு, கரூர் மேற்கு மாவட்ட செயலர் நேற்று, தி.மு.க.,வில் இணைந்தார்.

அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட, முன்னாள் முதல்வர் பன்-னீர்செல்வம், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அந்த அமைப்பின் கரூர் மேற்கு மாவட்ட செயலராக ஆயில் ரமேஷ் இருந்தார். நேற்று, அந்த அமைப்பில் இருந்து விலகி, கரூரில் உள்ள, தி.மு.க., மாவட்ட அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட செய-லரும், கரூர் எம்.எல்.ஏ.,வுமான செந்தில்பாலாஜி முன்னி-லையில், தி.மு.க.,வில் இணைந்தார். அப்போது, தி.மு.க., நிர்வாகிகள் பலர் உடனிருந்-தனர்.






      Dinamalar
      Follow us