sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நொய்யல் அருகே முட்புதரில் மேல்நிலை குடிநீர் தொட்டி

/

நொய்யல் அருகே முட்புதரில் மேல்நிலை குடிநீர் தொட்டி

நொய்யல் அருகே முட்புதரில் மேல்நிலை குடிநீர் தொட்டி

நொய்யல் அருகே முட்புதரில் மேல்நிலை குடிநீர் தொட்டி


ADDED : நவ 18, 2024 03:44 AM

Google News

ADDED : நவ 18, 2024 03:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: நொய்யல் அருகே, மேல்நிலை குடிநீர் தொட்டி முட்புதருக்குள் உள்ளது. இதனால், மேல்நிலை தொட்டியை பராமரிக்க, மேலே ஏற முடியாமல் ஊழியர்கள் அவதிப்படுகின்றனர்.

கரூர் பஞ்சாயத்து யூனியன், வேட்டமங்கலம் கிராம பஞ்சாயத்து, நொய்யல் குறுக்கு சாலையில், 250க்கும் மேற்பட்ட வீடுகள் உள்-ளன. அதில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்-றனர். அவர்கள் பயன்பாட்டுக்காக, நொய்யல் குறுக்கு சாலை, மின்வாரிய அலுவலகம் கேட் அருகே, பல ஆண்டுகளுக்கு முன், மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. அதன் மூலம், நொய்யல் குறுக்கு சாலை பகுதியில் உள்ள, வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், மேல்நிலை குடிநீர் தொட்டியை சுற்றி, முட்பு-தர்கள் அதிகம் முளைத்து காணப்படுகிறது. இதனால், பராமரிப்பு பணிக்காக மேலே ஏறி செல்ல முடியாமல், துாய்மை பணியா-ளர்கள் சிரமப்படுகின்றனர். முட்புதர்களை அகற்ற, வேட்டமங்-கலம் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us