sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வீரகுமாரன்பட்டி பகுதியில் நெல் சாகுபடி பணி தீவிரம்

/

வீரகுமாரன்பட்டி பகுதியில் நெல் சாகுபடி பணி தீவிரம்

வீரகுமாரன்பட்டி பகுதியில் நெல் சாகுபடி பணி தீவிரம்

வீரகுமாரன்பட்டி பகுதியில் நெல் சாகுபடி பணி தீவிரம்


ADDED : அக் 01, 2024 06:59 AM

Google News

ADDED : அக் 01, 2024 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த வீரகுமாரன்பட்டி, வீரவள்ளி, கொம்பாடிப்பட்டி, பிள்ளபாளையம், ஆகிய பகுதியில் நெல் சாகுபடியை விவசாயிகள் துவங்கியுள்ளனர். கடந்த, 15 நாட்களுக்கு முன், விதைகள் துாவப்பட்டு நாற்றுவிடப்பட்டது.

தற்போது, நாற்றுகள் நன்கு வளர்ந்து, பயிர் நடவுக்கு தயாராக உள்ளது. முன்னதாக, வயல்களில் பசுந்தாள் உரமிட்டு, டிராக்டர் கொண்டு உழவுப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. உழவுப்பணி முடிந்ததும், நாற்று நடவுப்பணி நடக்க உள்ளது. வாய்க்காலில் தண்ணீர் வரத்து சீராக உள்ளதால், தண்ணீருக்கு பற்றாக்குறை இல்லையென விவசாயிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us